திக்­வெல்ல முஸ்­லிம்கள் இன்று 100 பௌத்த பிக்குகளுக்கு தானம் - மதநல்லிணக்கம் என்ற போர்வையில் கோழைத்தனத்தின் வெளிப்பாடு



திக்­வெல்ல முஸ்­லிம்கள் இன்று 26 ஆம் திகதி நூறு பௌத்த பிக்குகளுக்கு தானம் வழங்­க­வுள்­ளனர். தானம் வழங்கும் வைபவம் திக்­­வெல்ல பொலிஸ் நிலை­யத்தில் இடம்பெறும்.

தேசிய ஒற்­றுமை மற்றும் சக வாழ்வை உறு­திப்­ப­டுத்தும் நோக்­கோடு திக்­வெல்ல பொலிஸ் நிலை­யம் திக்­வெல்ல பிர­தேச சபை, திக்­வெல்ல பொலிஸ் நிலை­யம், பிர­தேச செய­ல­கம் பள்­ளி­வாசல் ஆகி­ய­வற்றை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தம் வகையில் அமைக்­கப்­பட்ட குழுவின் ஆலோ­ச­னையின் படியே பிக்­கு­க­ளுக்கு தானம் வழங்­கப்­ப­ட­வுள்­ள­து.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger