கடந்த வாரம் பாணந்துறை நோலிமிட் எரிந்து நாஷமானது தொடர்பில் ஒரு புதிய காணொளி ஒன்று எமக்கு கிடைத்துள்ளது.
பல கோடி பெறுமதியான பாணந்துறை நோலிமிட் கடந்தவாரம் நல்லிரவு எரிந்து முற்றாக நாஷமானது. இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாடையகம் எரிந்து போனதற்கு பிரதான காரணம் மின்னொழுக்கு எனக் கூறப்பட்டு வருகின்றது. எனினும் நாசகார சக்திகளின் கைவரிசையாக இருக்கலாம் என இவ் ஆடையகத்திற்கு பொறுப்பானவர்கள் சந்தேகிக்கின்றனர்.
கடந்த வாரம் நோலிமிட் எரிந்த சில மணி நேரங்களில் இக் காணொளி எடுக்கப்பட்டுள்ளது. இக்காணொளியானது நோலிமிட் கட்டிடத்திற்கான பிரதான மின் சாதன அறையை படமாக்கியுள்ளது.
இவ் அறையில் பிரதான மின்னழுத்தி மின்னொழுக்கினால் எரியாமல் இருப்பது இக்காணொளியில் தென்படுகின்றது .
Post a Comment