இலங்கையில் நாளாந்தம் புகைபிடிக்கும் பழக்கத்தினால் சுமார் 65 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புகைப்பழக்கத்தினால் பாதிக்கப்படுவர்களுக்கு அரசாங்கம் வருடாந்தம் சுமார் 450 கோடி ரூபாவை செலவிடப்படுகிறது.
புகைப்பழக்கத்தினால் வருடாந்தம் சுமார் 21 ஆயிரம் பேர் இறக்கின்றனர். புற்றுநோயாளர்களில் 60 வீதத்தினருக்கு மேற்பட்டோர் கூடுதலாக புகைப்பிடிப்பவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்
Post a Comment