இலங்கையிலுள்ள யாசகர்கள் நாளொன்றுக்கு 5000 ரூபா முதல் 6000 ரூபா வரையில் வருமானமாக பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக சேவைகள் திணைக்களம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலமே இத்தகவல் வெளியானதாக மேல் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் தலைவில் சம்பிகா ஷிரோமாலி தெரிவித்துள்ளார்.
பெற்றோரால் வீதிகளில் கைவிடப்படும் சிறுவர்கள் தொடர்பில் நடத்திய ஆய்வொன்றின் போதே இத்தகவல் வெளியானதாக அவர் மேலும் கூறினார்.
Post a Comment