ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் பாரிய ஆர்ப்பாட்டம்


ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் பாரிய கண்டன ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
சுதந்திர கல்வியையும், கல்வியின் சுதந்திரத்தையும் பாதுகாக்க ஓரணி திரளுவோம் என்ற தொனிப்பொருளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
jvpnews_Sri-Jayawardenapura
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger