ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் பாரிய கண்டன ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
சுதந்திர கல்வியையும், கல்வியின் சுதந்திரத்தையும் பாதுகாக்க ஓரணி திரளுவோம் என்ற தொனிப்பொருளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment