35கோடி ரூபாயில் கிழக்கில் கட்டிய “வசந்தமாளிகை”! (சுவாரசிய படங்கள்) / இந்தியாவிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவது அதிகரிப்பு

 

00935கோடி ரூபாயில் கிழக்கில் தமிழன் கட்டிய வசந்த மாளிகை! (சுவாரசிய படங்கள்)..
மட்டக்களப்பு உப்போடையில் தமிழர் ஒருவருக்கு சொந்தமாக பிரமாண்ட ஆடம்பர நட்சத்திர ஹோட்டல் ஒன்று கட்டப்பட்டு உள்ளது.
இதன் பெயர் EAST LAGOON HOTEL. நிர்மாண செலவு 35 கோடி ரூபாய்.
ஹோட்டல் உரிமையாளர் தொழிலதிபர் மு.செல்வராஜா.
ஹோட்டலை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ கடந்த 22 ஆம் திகதி சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார். (நன்றி.. யாழ்.மின்னல்)

35கோடி ரூபாயில் கிழக்கில் தமிழன் கட்டிய “வசந்தமாளிகை”! (சுவாரசிய படங்கள்)…
10650_199384886883791_1027130735_n
19907_200365823452364_1838380662_n
296142_199385023550444_1413403789_n
430157_200365233452423_457386813_n
944137_199384986883781_1496050123_n
983950_200365143452432_2133394329_n
988488_199385013550445_1424876021_n
1002814_200365553452391_1521045073_n
1003676_199384900217123_1141997090_n
1010948_199384940217119_234068791_n
1011776_200364923452454_1947387089_n
1012172_199384960217117_2014190787_n
1012315_199384906883789_1024148086_n
1016510_199385090217104_360165837_n
1016626_200365180119095_340718911_n
1016636_200365903452356_1607687207_n
1044500_200365583452388_971754867_n
1045199_200364670119146_1062166570_n
 

இந்தியாவிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவது அதிகரிப்பு-

இலங்கையிலிருந்து அகதிகளாக சென்று இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் நாடு திரும்புவது அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 350 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தமிழகத்திலுள்ள ஐ.நா. வின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 1600 பேர் இலங்கைக்குத் திரும்பியுள்ளதாக ஐ.நா. வின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், நாடு திரும்பியவர்களுக்கு பாதுகாப்புத் தொடர்பான அச்சுறுத்தல்கள் காணப்படுவதாக இதுவரையில் எவ்வித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு திரும்ப விரும்புபவர்கள் வசிக்கவுள்ள பகுதி பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்தியதன் பின்னரே, அவர்களை அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் திருப்பியனுப்பி வைக்கின்றது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger