வழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...


இலங்கையில் அண்மைக்காலமாய் ஷீயாக்களின் ஊடுறுவல் அதிகரித்து வருவதனை கருத்திற் கொண்டு “வழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும்” எனும் தலைப்பிலே புனித ரமழானின் முதல் வாரம் முழுவதும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையகத்தில் தொடர் உரை ஆற்றப்பட்டது.

ஷீயாக்களின் வழிகெட்ட சிந்தனைகளையும், இலங்கையில் அவர்களின் ஊடுறுவல்களையும் அறிந்து கொள்ள ஆர்வப்படும் அன்பர்கள் மேற்கண்ட உரையினை கீழ் காணும் இணைப்பை சொடுக்குவதன் மூலம் பார்க்க முடியும்.




ஷீயாக்கள் அன்றும் இன்றும் - முதல் நாள் தலைப்பு: வழிகேடுகள் உருவாகுவதற்கான காரணங்கள்

இரண்டாம் நாள் தலைப்பு: ஷீயாக்களின் தோற்றமும் பின்னணியும்

மூன்றாம் நாள் தலைப்பு: அஹ்லுல் பைத் என்போர் யார்?

நான்காம் நாய் தலைப்பு: தகிய்யாவும் தவறான கொள்கைகளும்

ஐந்தாம் நாள் தலைப்பு: அஹ்லுஸ்ஸூன்னா வல் ஜமாஅத்தினரின் கொள்கை என்ன?

ஆறாம் நாள் தலைப்பு: இலங்கையில் ஷீயாக்களின் ஊடுறுவல்
Share this article :

+ comments + 1 comments

இதெல்லாம் ஒரு மார்க்கம்.
தூ தூ தூ

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger