அளுத்கமை விவகாரம்: முதல் முதலில் யார் கல்லெறிந்தனர்? - வீடியோ


அளுத்கமை விவகாரம்: முதல் முதலில் யார் கல்லெறிந்தனர்? இதனை அதிகமதிகம் பிறருக்கும் பகிரங்கள். குறிப்பாக மாற்றுமத சகோதரர்களுக்கு மத்தியில் பகிருங்கள்.


அளுத்கம பிரச்சினைக்கு முஸ்லிம்களே காரணம் என்றும், முஸ்லிம்கள் தான் முதலில் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் வந்தோருக்கு கல்லெறிந்ததாகவும் பொது பல சேனாவினால் ஒரு வீடியோ எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டதை வாசகர்கள் அறிவீர்கள். ஆனால், அவ்வீடியோவில் முஸ்லிம் தரப்பிலிருந்து தான் கல்லெறி வந்தது என்பதற்கோ, கல்லெறிந்தவர் முஸ்லிம் தான் என்பதற்கோ எவ்வித சான்றும் கிடையாது.

இதோ அவர்களின் போலி வீடியோ





ஆனால், அளுத்கமை பிரச்சினைக்கு ஆர்ப்பாட்டத்தில் வந்தோரே மூல காரணம் என்பதை தெளிவு படுத்தும் வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. இதில் ஆர்ப்பாட்டக் காரர்கள் தான் முதலில் முஸ்லிம் தரப்பை நோக்கி கல்லெறிவதை காணலாம்

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger