இந்த நாட்டில் முஸ்லிம் அடிப்படை வாதம் இருக்கின்றது. முஸ்லிம் பயங்கர வாதம் இருக்கின்றது. இந்த இரு குழுவினரும் ஆயுதங்களை வைத்திருக்கின்றனர். எந்த தலைவர் சொன்னாலும், எங்களை கைது செய்தாலும் நாம் இது குறித்து விவாதிக்கத் தயார். நாம் இது குறித்து சவால் விடுக்கின்றோம் என பொதுபல சேனாவின் செயற்திட்ட அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில் 2009 ஆம் ஆண்டு பேருவளை மஸ்ஜிதுர் ரஹ்மான் களவரத்துக்கு எந்த குழு காரணமோ அந்த குழு தான் அளுத்கமை பிரச்சினைக்கும் காரணம் என்றும் குறிப்பிட்டார்.
பொதுபல சேனாவின் பிக்குகள் எதிர்காலத்தில் இந்த நாட்டின் தலைமைத் துவத்தைக் கையில் எடுப்பார்கள். அப்போது இந்த ஹக்கீம் மயப்படுத்தலிலிருந்து இந்த நாட்டின் முஸ்லிம் மக்களைப் எம்மால் பாதுகாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
Post a Comment