தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணைய கண்காணிப்பு பிரிவினால் 30 பாலியல் குற்றவாளிகளும் அந்த குற்றங்களுடன் தொடர்புடைய 300 பேரும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள், சமூக வலையமைப்புகளின் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தமது அதிகாரசபை இந்த குற்றங்கள் தொடர்பில் 7 பேரை கைது செய்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment