டெங்கு நுளம்பு பெருகும் வகையில் வீட்டுச் சூழலை வைத்திருந்த 302 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
மேலும் 246 பேருக்கு சூழலை சுத்தப்படுத்துமாறு தெரியப்படுத்தியுள்ளதாகவும் மாநகரசபையின் பிரதான வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment