பேச்சாளர் பயிற்சி முகாமின் இரண்டாவது நாளின் சில காட்சிகள்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினால் நடாத்தப்பட்டு வரும் பேச்சாளர் பயிற்சி முகாமில் 100 க்கும் அதிகமான பேச்சாளர்கள் நாடு முழுவதிலுமிருந்து கலந்து கொண்டிருக்கின்றார்கள்.பேச்சாளர்கள் குறிப்பெடுப்பதெப்படி? மக்களை கவரும் வகையில் நமது பேச்சுக்களை அமைத்துக் கொள்வதெப்படி? ஹதீஸ் கலை, இஸ்லாமிய அடிப்படை கொள்கை, இயக்கங்கள் பற்றிய தெளிவுரைகள், வழிகெட்ட கொள்கைகள், குர்ஆனுக்கு முரன்படும் ஹதீஸ்கள் ஆகிய தலைப்புகளில் விரிவுரைகள் வழங்கப்பட்டதுடன், “ஆம் என்னால் முடியும்?” ஆளுமையை விருத்தி செய்வதெப்படி? போன்ற உளவியல் சார்ந்த விளக்கங்களும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் ப்ரொஜெக்டர் மூலமாக மேலதிக விளக்கங்கள் வழங்கப்பட்டது.
பேசுவதற்கான குறிப்புகளை எடுப்பது எப்படி? என்பதற்கான நேரடி பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன், பேசுவதற்கான மேடைப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிகழ்சியின் இறுதி நாள் நாளையாகும்.

cene
daeesstudents2
 
training

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger