மிருக வதையை எதிர்த்து கண்டி தலதாமாளிகைக்கு முன்பாக பிக்கு ஒருவர் தீக்குளித்தமையும், அதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமையும் தெரிந்ததே. இச்சம்பவத்தை முன்னிட்டு அதாவது தம்மிடம் பௌத்த பிக்குவின் உடலை ஒப்படைக்கும்படி பௌத்த பிக்குகள் நேற்றைய தினம் மேற்கொண்ட ஆர்ப்பாட்ட பேரணி குறித்த காட்சிகள்..
Post a Comment