ஆபாசத்தை ஆதரிப்போம் பலதார மனத்தை தடுப்போம் என டியூனிசிய இக்வானிய அமைப்பு அறிவிப்பு
அல்லாஹ்வின் சட்டத்தை எமது நாட்டில் நடைமுறை படுத்த மாட்டோம் எமது இக்வானிய கட்சியில் போடப்பட்ட திட்டத்தையே நடைமுறைப்படுத்துவோம் என மொரோக்கோவின் இக்வானிய கட்சி அறிவிப்பு
அல் ஜஸீரா போன்ற செய்தி நிறுவனங்களில் தெளிவாக பெட்டி கொடுத்துள்ளனர்.
ஆதாரத்துக்கு இந்த வீடியோவை பார்வை இடவும்
இது ‘பிரான்ஸ் 24′ எனும் அரபு மொழி தொலைக் காட்சியில் டியுநீசிய மறுமலர்ச்சி கட்சியின் தலைவர் ராஷித் கநூசி அவர்கள் இஸ்லாமிய கிலாபா ஆட்சி பற்றி வினவப் பட்ட போது அளித்த பதில்
செய்தியாளர்: நீங்கள் இஸ்லாமிய கிலாபாவுக்கு எதிரானவர்கள் தானே?
ராஷித் கநூசி: ஆமாம் நிச்சியமாக நாம் இஸ்லாமிய கிலாபாவுக்கு எதிரானவர்களே.நாம் ஒரு சமூகத்தையும் ஒரு தேசியத்தையும் விரும்புகிறோம்.
நாம் டியூநீ சியாவுக்கான ஆட்சியையே விரும்புகிறோம். சீர் திருத்தத்தையும் விரும்புகிறோம். கிலாபா எனற விடயம் யதார்த்தத்துக்கு பொருந்தாத விடயமாகும்
இன்றுள்ள யதார்த்தப்படி சீர்திருத்த த்தை விரும்புகின்ற அரசே நாம்.
இது டியுநீசியர்களுக்கான அரசே தவிர அவர்களுக்கு எதிரான அரசு
நஹ்லா கட்சியின் அமைப்பாளர்களில் ஒருவரான அப்துல் பத்தாக் மோரோ அவர்களின் அறிக்கை பின்வருமாறு
பெண்களை ஆபாசமாக பீச்சில் நடமாடுவதயோ நாட்டில் பரவிக்கிடக்கும் மதுபான விடுதிகலையோ தடை செய்வது எமது நஹ்லா கட்சியின் கோட்பாட்டில் முற்றிலும் இல்லாத ஒன்றாகும்
மேலும் இஸ்லாத்தை நடைமுறை படுத்துவதும் நஹ்லா கட்சியின் கோட்பாட்டில் இல்லாத ஒன்றாகும்
இஸ்லாத்தை நடைமுறைபடுத்த சொல்லும் தீவிரவாத கட்சியான ஹிஸ்பு தஹ்ரீர் கோட்பாட்டில் தாம் இல்லை என்றும் சொல்லி உள்ளார்
(மேலும் நஹ்லா கட்சி இஸ்லாத்திற்கு எதிரான தாராண்மை கோட்பாட்டை ஆதரிக்கும் ஒரு கட்சியாகவே தற்போதுள்ள அரசியல் ஆய்வாளர்கள் சொல்கின்றனர் )
وقد ذهب عبد الفتاح مورو وهو أحد مؤسسي النهضة إلى حد القول بأن الحركة ليس على أجندتها إطلاقا منع النساء من السباحة بالبكيني في الشواطئ أو إغلاق الحانات المنتشرة بكامل أنحاء البلاد أو الدعوة إلى تطبيق الشريعة الإسلامية.
Post a Comment