நெதர்லாந்து பள்ளிவாசலில் “தீ” ; திட்டமிட்ட தாக்குதல் ?


கடந்த 7ம் திகதி நெதர்லாந்து, Enkhuizen பகுதியில் அமைந்திருக்கும் பள்ளிவாசல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து ஒரு திட்டமிட்ட செயல் எனத் தாம் சந்தேகிப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

Netharland Islamic Foundation இனால் நடாத்தப்படும் இப்பள்ளி வாசலின் மீது 2011ம் ஆண்டும் ஒரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த மஸ்ஜிதில் மத்ரஸா ஒன்றும் இயங்கி வருவதோடு காலை ஐந்தரை மணிக்கு மூண்ட இந்த தீயை தகவல் அறிந்தவுடன் விரைந்து தீயணைப்பு படையினர் அனைத்து விட்ட போதும் பாரிய சேதங்களை அது விளைவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger