இலங்கை இனச்சுத்திகரிப்பை கண்டித்து இந்தியாவில் முற்றுகை போராட்டம் - தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!







இலங்கையில் பொதுபலசேனா எனும் இன வெறியர்களால், முஸ்லிம்கள் 

கொன்று குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு 

வருகின்றன.


இவற்றைத் தடுக்கத் தவறிய சிங்கள ராஜபக்சே அரசைச் கண்டித்து 

இன்ஷாஅல்லாஹ் நாளை காலை (17.06.2014) 11 மணியளவில் சென்னை 

நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும்

போராட்டம் நடத்தப்படும்.


நியாயவான்களே, முஸ்லிம்களின் உயிரைக் காப்பதற்கும், அவர்களின் 
உடமைகளை மீட்பதற்கும் புயலெனப் புறப்பட்டு வாரீர்.
இப்படிக்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

மாநிலத் தலைமையகம்.

போராட்டம் நடைபெறும் இடம்:
இலங்கைக் தூதரகம் முன்பு (நுங்கம்பாக்கம்)
நாள்: 17.06.2014 செவ்வாய்
நேரம் : காலை 11 மணி (இன்ஷா அல்லாஹ்)
மார்க்க & சமுதாய செய்திகளை உடனுக்கு உடன்

அறிந்துகொள்ள லைக் செய்யுங்கள்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger