அதிகரிக்கும் புகைத்தல் மரணங்கள்





சிகரெட் புகைப்­ப­தனால் இலங்­கையில் ஒரு நாளைக்கு 60 பேர் உயி­ரி­ழப்­ப­துடன் ஒரு வரு­டத்­திற்கு 66 ஆயிரம் பேர் உயி­ரி­ழப்­ப­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.
இது தொடர்­பாக சுகா­தார அமைச்சின் அதி­கா­ரி­யொ­ருவர் கருத்து தெரி­விக்­கையில்,
இன்­றைய தின­மா­னது புகைத்தல் எதிர்ப்பு தின­மாகும். இதற்­க­மைய கடந்த வருடம் இலங்­கையில் புகைப்­ப­வர்­களின் எண்­ணிக்கை 7 சத­வீ­த­மாக குறை­வ­டைந்­தது.
இருப்­பினும் இலங்­கையில் இளை­ஞர்­களை விட அதி­க­மாக வயோ­தி­பர்­களே சிகரெட் புகைக்­கின்­றனர். இந்­நி­லையில் புற்­று­நோய்க்கு உள்­ளா­ன­வர்­களில் பெரும்­பா­லானோர் புகைப்­ப­வர்­க­ளென தெரிய வந்­துள்­ளது.
இதற்­க­மைய இலங்­கையில் சிகரெட் புகைப்­ப­தனால் ஒரு நாளைக்கு 60 பேர் உயி­ரி­ழக்­கின்­றனர். அத்­தோடு ஒரு வரு­டத்­திற்கு 66 ஆயிரம் பேர் வரையில் உயி­ரி­ழக்­கின்­றனர்.
நாட்டில் புகைப்­ப­வர்­களின் எண்­ணிக்­கை­யினை குறைக்கும் முக­மாக சுகா­தார அமைச்சு பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது. இதன்­படி சிகரெட் பெட்­டி­களில் 60 இலி­ருந்து 80 சத­வீதம் வரையில் அபாய எச்­ச­ரிக்கை உரு­வப்­ப­டத்தை உட்­செ­லுத்த சுகா­தார அமைச்சு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது






Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger