முர்சியை கைவிட்டுவிட்டு தேர்தலில் குதிக்கபோகும் இக்வான்கள். காலம் கடந்த ஞானம்.






ஏலவே ஹிஸ்புன்நூர் மற்றும் பல நடுநிலையாளர்கள் அவசர தேர்தல் ஒன்றை வைத்து பிரச்சினைகளை தீர்க்குமாறு இக்வான்களிடம் கோரியபோது அவசர தேர்தலா என்று நக்கல் அடித்தவர்கள் இப்போது அவசர ஜனாதிபதி தேர்தலுக்கு குரல் கொடுக்கின்றனர்.

முரசியை விடுவிக்காமல் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்று கூறியவர்கள் முர்சியை கைவிட்டுவிட்டு அவசர ஜனாதிபதி தேர்தலை வைக்குமாறு கூறுகின்றனர்.

இந்த முடிவை என்றே எடுத்திருந்தால் எவ்வளவு அழகான முடிவாக இருந்திருக்கும்.

இக்வான்களின் காலம் கடந்த தீர்ப்பு அநியாய தீர்ப்பு.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger