எகிப்தில் "ஹசன் சஹாத்தா" எனும் ஷீயா ஒருத்தன் மக்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் . இவர் முஸ்லிம்களை ஷீயா மதத்திற்கு மாற்ற கடுமையாக முயற்சி செய்து கொண்டு இருந்தார் .இதை அறிந்த அந்த ஊர் மக்கள் அவரை அடித்து கொண்டுள்ளனர் .
எகிப்தில் நேற்று மக்களால் அடித்து கொலை செய்யப்பட்ட ஷீயா "ஹசன் சஹாத்தா" அவரை தங்கள் அடித்ததற்கான காரணத்தை சொல்லும் போது அவர் ஒரு "முத்ஆ" திருமணத்தை ஏற்பாடு செய்து அதை நடத்தி கொண்டு இருக்கும் போது தான் தாங்கள் தாக்கியதாகவும் அதன் போது அவர் இறந்து விட்டதாகவும் கூரியுள்ளனர் .
Post a Comment