சீதுவ - கட்டுநாயக்கவுக்கு இடையிலான தண்டவாள புனரமைப்பு பணி காரணமாக புத்தளம் ரயில் சேவை இரு தினங்களுக்கு தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25 மற்றும் 26ஆம் திகதிகளிலேயே புத்தளத்திற்கான ரயில் சேவை இடம்பெறாது என ரயில் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது
.
Post a Comment