இவ்வருடத்தின்
இதுவரையான காலத்தில் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 4.6 மில்லியன் சிகரெட் தொகை மீட்கப்பட்டதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன் பெறுமதி 115 மில்லியன் என அப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சிகரெட்டுக்களை அழிக்கவென இலங்கை புகையிலை நிறுவனத்திடம் இன்று ஒப்படைத்ததாக சுங்கப்பிரிவு கூறியுள்ளது.
Post a Comment